Also Watch
Read this
Posted on: Jun 18, 2025 06:28 AM
By: Web Team
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்காவிட்டால் ரூ.25,000 அபராதம் ,
தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை ,
30 நாட்களில் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் என்ற அரசாணையை சுட்டிக்காட்டி எச்சரிக்கை ,
"விண்ணப்பங்கள் மீது 30 நாட்களில் முடிவெடுக்காமல் இருப்பதால் பொது நல வழக்குகள் அதிகரிப்பு"
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved