Also Watch
Read this
Posted on: Feb 14, 2025 06:32 AM
By: Srini Vasan

புதுச்சேரி ரெயின்போ நகரில் 3 பேர் வெட்டி படுகொலை,
மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி,
ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல்,
உயிரிழந்தவர்களில் ஒருவரின் அடையாளம் தெரிந்த நிலையில் போலீசார் விசாரணை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved