news-tamil-logo

3/16/2026, 10:05:21 AM

news-tamil-logo
more
Home news ரீயூனியன் தீவில் கனமழை கொட்டியது.. புயல் தாக்கத்தால் 155 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று.. கனமழை வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்
tv

Also Watch

tv

Read this

ரீயூனியன் தீவில் கனமழை கொட்டியது.. புயல் தாக்கத்தால் 155 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று.. கனமழை வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்

ரியூனியன் தீவு

Posted on: Mar 01, 2025 06:05 AM

76

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
New Project(1)

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரான்சுக்கு சொந்தமான ரீயூனியன் தீவில் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கேரன்ஸ் புயல் தாக்கத்தால் ரியூனியன் தீவில் மணிக்கு சுமார் 155 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

இதையடுத்து கனமழை விடாமல் பெய்ததால், பலபகுதிகள் வெள்ளக்காடாய் மாறின. வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

1
14 mins agoshare
Middle East








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved