ஜெர்மனியில் நடைபெற்ற கிரென்கே செஸ் தொடரில் இந்திய வீரர் அஸ்வத் சாம்பியன் ஆனார். கிரென்கே செஸ் தொடரின் ஓபன் பிரிவின் கடைசி சுற்றில் இந்திய வீரர் அஸ்வத், மங்கோலியாவின் முகமது முராடிலியை எதிர்கொண்டார். இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய அஸ்வத் 69 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.