கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி செல்கிறது ,தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்ட ரசாயன கழிவுநீர் ஆற்றில் வெளியேற்றம் என குற்றச்சாட்டு ,குவியல் குவியலாக துர்நாற்றத்துடன் நுரை வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலை,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.