news-tamil-logo

3/19/2026, 8:38:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பனிமலை போல் பொங்கி வரும் நுரை! விவசாயிகள் கவலை
tv

Also Watch

tv

Read this

பனிமலை போல் பொங்கி வரும் நுரை! விவசாயிகள் கவலை

பனிமலை போல் பொங்கி வரும் நுரை! விவசாயிகள் கவலை

Posted on: Apr 28, 2025 06:12 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,

தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி செல்கிறது ,

தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்ட ரசாயன கழிவுநீர் ஆற்றில் வெளியேற்றம் என குற்றச்சாட்டு ,

குவியல் குவியலாக துர்நாற்றத்துடன் நுரை வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலை,

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
7 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved