CM அறிவிப்பு : அரசு ஊழியர்களின் அரசாக உள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் மக்கள் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல; தொண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.திமுக ஆட்சியின் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நன்றி கூறிய முதலமைச்சர் மக்கள் நலனுக்கான திட்டங்களை கொண்டு சேர்ப்பது அரசு ஊழியர்கள்.அரசின் கண்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செயல்படுவதாக முதலமைச்சர் பாராட்டு ஆசிரியர்களின் உழைப்பால்தான் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது அரசு ஊழியர்களுக்காக மகப்பேறு விடுப்பு காலம் ஓராண்டாக அதிகரிப்பு.தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கான திட்டங்களுக்கு கூட நிதி குறைப்பு மத்திய பாஜக அரசு திட்டமிட்டு நிதி நெருக்கடியை உருவாக்குவதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு அரசு ஊழியர்களின் கண்களில் ரத்த கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி.அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட பலன்கள் குறித்து முதலமைச்சர் விளக்கம்.பழைய ஓய்வூதிய திட்டம் பறிபோனதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம் இபிஎஸ் ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்தி பேசியதாக முதலமைச்சர் குற்றச்சாட்டு. Related Link டெல்டாவில் இறங்கிய இபிஎஸ் - சூடுபிடிக்கும் களம்