கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் மேம்பாலம் சேதம்,புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்குள் சில இடங்களில் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்,ஆளூர் - மொகலார் இடையே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் ,மேம்பாலம் சேதம் அடைந்தது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அலட்சியம் என குற்றச்சாட்டு,தொகுதி எம்.எல்.ஏ., ஒப்பந்ததாரர், அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல்.