Also Watch
Read this
Posted on: Dec 13, 2024 12:55 PM
By: Srini Vasan

பெங்களூருவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
12 சுகோய்-30 போர் விமானங்கள் மற்றும் இந்திய விமானப்படைக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved