Also Watch
Read this
Posted on: Oct 17, 2024 05:34 AM
By: Srini Vasan

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில், 6-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொல்லகுடம் நகரில் உள்ள மானசா விகாசா பள்ளி ஆசிரியர், சக மாணவர்கள் மத்தியில் அந்த மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved