Also Watch
Read this
Posted on: Apr 22, 2025 06:42 AM
By: Srini Vasan
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி தர வேண்டி போராட்டம் ,
பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கிளாம்பாக்கத்தில் கைது ,
உதவித் தொகையை ரூ.6000ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தல்,
சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved