மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி தர வேண்டி போராட்டம் ,பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் கிளாம்பாக்கத்தில் கைது ,உதவித் தொகையை ரூ.6000ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தல்,சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது .