news-tamil-logo

3/16/2026, 10:05:27 AM

news-tamil-logo
more
Home news பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்தில் சோதனை... பேருந்தில் இருந்து 150 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
tv

Also Watch

tv

Read this

பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்தில் சோதனை... பேருந்தில் இருந்து 150 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

கூத்தப்புழா, கேரளா

Posted on: Mar 28, 2025 03:27 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

கேரளா மாநிலம் கண்ணூரில் பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தில் 150 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கண்ணூரில் இருந்து இரிட்டியை நோக்கி லட்சுமி என்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது.

கூத்தப்புழா பகுதியில் பேருந்தை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, பயணிகள் சீட்டுக்கடியில் 150 வெடிகுண்டுகளை மறைந்து வைத்து எடுத்து சென்றதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

வெடிகுண்டு எடுத்து சென்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

1
14 mins agoshare
Middle East








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved