Also Watch
Read this
Posted on: Mar 27, 2025 08:21 AM
By: Srini Vasan
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சுதாகரனிடம் சிபிசிஐடி விசாரணை,
தெரிந்த உண்மைகளை சிபிசிஐடி போலீசாரிடம் கூறினேன் - சுதாகரன்,
சிபிசிஐடி விசாரணையில் 40 கேள்விகள் கேட்கப்பட்டதாக சுதாகரன் பேட்டி,
கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்த உண்மைகளை கூறினேன்,
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணை நிறைவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved