Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 09:36 AM
By: Srini Vasan
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான நிதி முறைகேடு வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க துணைவேந்தருக்கு சென்னை உயர்நீதிமன்றம்
உத்தரவு.
ஒத்துழைக்க தவறினால் கைது செய்து புலன் விசாரணையை முடிக்க காவல்துறைக்கு உத்தரவு அரசு அனுமதி பெறாமல், பல்கலைக்கழகத்தில் புதிய அமைப்பை தொடங்கி நிதி முறைகேடு எனப் புகார்.
அரசு நிதி குறித்து புகார் அளித்தவர்களை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் குற்றச்சாட்டு சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான நிதி முறைகேடு வழக்கு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved