காஷ்மீரின் ரஜௌரியில் பாகிஸ்தான் ஏவுகணையை மறித்து தாக்கி அழித்த இந்திய வீரர்கள்.ரஜௌரி பகுதியில் பாகிஸ்தான் ஏவுகணையின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அப்பாவிகளை குறி வைத்து தாக்கும் ஏவுகணைகள் உடனுக்குடன் தாக்கி அழிப்பு.