எந்த பதிலும் இல்லாத நிலையில், சிறிதுநேரத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.39 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்.புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு MAY DAY CALL கனடா நாட்டை சேர்ந்த ஒருவரும், போர்ச்சுகலை சேர்ந்த 7 பேரும் பயணித்ததாக அறிவிப்பு.விபத்துக்குள்ளான விமானத்தில் பிரிட்டனை சேர்ந்த 53 பேர் பயணித்ததாக ஏர் இந்தியா அறிவிப்பு அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் மொத்தம் 61 வெளிநாட்டவர்கள் பயணித்துள்ளனர்.விமான விபத்தில் 110பேர் வரை உயிரிழந்துள்ளனர்- மீட்புப் பணி தொடர்வதால் பலி உயரும் என அச்சம்