news-tamil-logo

3/16/2026, 10:03:34 AM

news-tamil-logo
more
Home indianews ஆளுநர் பேச முற்பட்ட போது குறுக்கே பேசிய ஷிண்டே.. ஷிண்டேவின் செயலால் தர்மசங்கடத்திற்கு ஆளான ஆளுநர்
tv

Also Watch

tv

Read this

ஆளுநர் பேச முற்பட்ட போது குறுக்கே பேசிய ஷிண்டே.. ஷிண்டேவின் செயலால் தர்மசங்கடத்திற்கு ஆளான ஆளுநர்

மும்பை, மகாராஷ்டிரா

Posted on: Dec 06, 2024 06:50 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பு விழாவின்போது, துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே, தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது.

பதவிப்பிரமாண உரையை ஆளுநர் வாசிக்க தொடங்கியதை கவனிக்காமல், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மறைந்த தலைவர் பாலாசாகேப் தாக்கரே ஆகியோரின் பெயரை குறிப்பிட்டு

ஏக்நாத் ஷிண்டே நன்றி கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

1
12 mins agoshare
Middle East








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved