புதன்கிழமை நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 1971 ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போருக்கு முன்னதாக இதே போன்ற ஒரு ஒத்திகை நடத்தப்பட்டதால், இந்த முறையும் போர் வருமா என்ற ஐயம் எழுந்துள்ளது. இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.