news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews குருகிராமில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதன் எதிரொலி டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து
tv

Also Watch

tv

Read this

குருகிராமில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதன் எதிரொலி டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்த போக்குவரத்து

குருகிராம், ஹரியானா

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Delhi traffic

குருகிராமில் பல இடங்களில் மழைநீர் தேங்கியதன் காரணமாக, டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

குருகிராமில் நேற்று மாலை 4 மணி நேரத்தில் மட்டும் 100 மில்லி மீட்டர் அளவிற்கு மழை கொட்டித் தீர்த்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் முக்கிய சாலைகள் உள்பட பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரமாக வாகனங்கள் நகரக்கூட முடியாத அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடு வழியில் அரசு பேருந்தின் டயர் வெடித்தது

0
0 min agoshare
டயர் வெடித்தது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau