Also Watch
Read this
By: Web Team

உச்சநீதிமன்றம் ஒன்றும் உயர்நீதிமன்றத்துக்கு மேலானது அல்ல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் பார் அசோசியேசன் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், இரண்டு நீதிமன்றங்களும் ஒன்றுக்கொன்று குறைந்தவையோ, உயர்ந்தவையோ அல்ல எனவும் தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved