Also Watch
Read this
By: Web Team

பாகிஸ்தான் காவல் பயிற்சி மையத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 7 போலீசார், 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ரட்டா குலாச்சி ((Ratta Kulachi ))காவல் பயிற்சி பள்ளியின் வாயில் மீது பயங்கரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட லாரியை மோதி தாக்குதல் நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved