சாலை விபத்து : உத்தர பிரதேசம் மாநிலம் மதுரா விரைவு சாலையில் அதி வேகமாக சென்ற கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியதில் பயணிகள் ஆறு பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்சனிக்கிழமை அதிகாலையில் நடந்த இந்த விபத்தில், பயணிகள் பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தபோது அவ்வழியே அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி அவர்கள் மீது மோதியது. Related Link அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி