மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். அதே போல் மும்பை சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது