Also Watch
Read this
By: Web Team

இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாவிட்டால், ராகுல் காந்தி தார்மீக அடிப்படையில் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, தேர்தல் ஆணையம் கோரியபடி புகார் கடிதம் மற்றும் ஆவணத்தை வழங்க ராகுல்காந்தி மறுப்பதாக குற்றம்சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved