Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 09:30 AM
By: Web Team
அக்கா, தங்கை இருவரை திருமணம் செய்த கூலித் தொழிலாளி. அறைக்குள் எரிந்த நிலையில் சடலமாக கிடந்த பயங்கரம். அறை முழுவதும் வீசிய பெட்ரோல் வாடை. தலைமறைவான இரண்டு மனைவிகள். சிசிடிவி காட்சிகளையும், செல்போன் நம்பரையும் ட்ரேஸ் செய்து தேடி வரும் போலீஸ். கூலித் தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த நபர்கள் யார்? மனைவிகள் ஏன் தலைமறைவானார்கள்? நடந்தது என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved