Also Watch
Read this
By: Web Team

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கென தனியாக அறக்கட்டளை ஒன்றினை டாடா நிறுவனம் தொடங்கியிருக்கிறது.
உயிரிழந்த நபர்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை முறையாக வழங்குவதற்காக டாடா நிறுவனம் THE AI 171 MEMORIAL AND WELFARE TRUST என்ற அறக்கட்டளையை தொடங்கி 500 கோடி ரூபாயை செலுத்தியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved