Also Watch
Read this
Posted on: Aug 23, 2024 05:10 AM
By: Srini Vasan

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆடுகளை திருடி விற்க முயன்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பாண்டியாபுரத்தை சேர்ந்த வேலுச்சாமி தோட்டத்தில் கட்டியிருந்த 4 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மூன்று பேரை கைது செய்து, மூன்று ஆடுகள் மற்றும் டாட்டா ஏஸ் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved