news-tamil-logo

3/19/2026, 8:45:07 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காட்டு யானை தாக்கியதில் இளைஞர் பலி .. கெங்கரை சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

காட்டு யானை தாக்கியதில் இளைஞர் பலி .. கெங்கரை சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியல்

நீலகிரி

Posted on: Oct 07, 2024 11:04 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
68

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி இளைஞர் உயிரிழந்த நிலையில் சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கெங்கரையிலிருந்து குராக்கரை பகுதிக்கு நடந்து சென்ற விஜயராஜ் என்பவரை காட்டுயானை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து சுற்றுவட்டார கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கோத்தகிரி காவல்நிலைய போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
5 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved