Also Watch
Read this
Posted on: Jan 10, 2026 01:54 PM
By: Manigandan Raja

திருத்தணி அருகே காட்டு பன்றி மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த நிலையில், காட்டு பகுதியை சுற்றி வேலி அமைக்க கோரி கிராம மக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாஸ் ரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் சதீஷ் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு நடந்தே சென்று வாக்குவாதம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved