திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் நவீன வசதிகளுடன் பெண்கள் பயன்பாட்டிற்கு வந்த கழிவறை, பராமரிப்பு இல்லாததால் 4 மாதங்களில் இழுத்து மூடியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கழிவறையை முழுமையாக சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.