news-tamil-logo

3/16/2026, 8:48:08 AM

news-tamil-logo
more
Home districtnews விளைநிலங்களுக்குள் கூட்டமாக புகுந்த காட்டுப்பன்றிகள்.. 30 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்
tv

Also Watch

விளைநிலங்களுக்குள் கூட்டமாக புகுந்த காட்டுப்பன்றிகள்.. 30 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்

மேலப்பசலை, புதுக்கோட்டை

Posted on: Dec 23, 2024 06:49 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில், விளைநிலங்களுக்குள் கூட்டமாக புகுந்த காட்டுப்பன்றிகள் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின.

இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், காட்டுப்பன்றிகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவும், சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் பாஜக கூட்டணிக்கு சென்றால்...

2
7 mins agoshare
tvr3








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved