news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாக்குகள் திருட்டு- இபிஎஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
tv

Also Watch

tv

Read this

வாக்குகள் திருட்டு- இபிஎஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

செல்வப்பெருந்தகை கண்டனம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

மக்களின் வாக்குகளை திருடும் பாஜகவோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டு சேர்ந்து கொண்டு மௌனமாக இருப்பது கண்டனத்துக்குரியது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பாஜகவுடன் மூழ்கும் கப்பலில் எடப்பாடி பழனிசாமியும் வரும் சட்டமன்ற தேர்தலில் மூழ்குவார் என சாடினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 25 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved