Also Watch
Read this
By: Web Team

மக்களின் உரிமைகளை நசுக்குவது, மாநில உரிமைகளை பறிப்பது, இந்தி - சமஸ்கிருதத்தை திணிப்பது, மதவாதத்தை வளர்ப்பது, தமிழ்நாட்டை வஞ்சிப்பது என மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக முதலமைச்சர் விமர்சித்துள்ளார்.
இதனால் மத்திய அரசுக்கு எதிராக, நிதியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமையை பாதுகாக்க குரல் கொடுக்குமாறு எம்.பி.க்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved