news-tamil-logo

3/16/2026, 5:12:47 PM

news-tamil-logo
more
Home districtnews வீட்டு மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கையும், களவுமாக கைது
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

வீட்டு மனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கையும், களவுமாக கைது

கூடங்குளம், நெல்லை

Posted on: Sep 24, 2025 09:22 AM

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL VAO Arrest

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

கூடங்குளத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி விஜயா, தனது மாமனாரின் பெயரில் உள்ள ஒன்றரை சென்ட் வீட்டு மனை பட்டாவை கணவர் பாஸ்கர் பெயரில் மாற்றுவதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்திருந்தார்.

இந்த மனு குறித்து விசாரணை மேற்கொண்ட, கிராம நிர்வாக அலுவலர் ஸ்டால்வின் ஜெயசீலன் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கவே, விஜயா லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.

இதையும் படியுங்கள் : தனியார் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவன் திடீர் மரணம் முகம் வீங்கி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்த மாணவன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
50 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved