Also Watch
Read this
By: Manigandan Raja

விழுப்புரம் ஜனகவல்லி தாயார் சமேத வைகுண்ட வாசல் பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழாவை முன்னிட்டு இன்று பகல் 12.30 மணியளவில் சிறப்பான கருட சேவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர்.
கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கோஷங்களாலும் ஆன்மிக உற்சாகத்தாலும் களைகட்டியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved