Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை கோர பேருந்து விபத்தில் அனைவரும் இணைந்து விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து சொல்லிவிட்டு வருவது இல்லை என்றும், அதில் இருந்து சகஜ நிலைக்கு கொண்டு வருவது தான் நல்ல ஆட்சியின் நிர்வாகத்திற்கு அடையாளம் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved