news-tamil-logo

3/16/2026, 10:05:29 AM

news-tamil-logo
more
Home districtnews 3 பேர் உயிரை குடித்த குடிநீர்?திருச்சி மாநகராட்சி பரபரப்பு விளக்கம்..
tv

Also Watch

tv

Read this

3 பேர் உயிரை குடித்த குடிநீர்?திருச்சி மாநகராட்சி பரபரப்பு விளக்கம்..

திருச்சி மாநகராட்சி பரபரப்பு விளக்கம்..

Posted on: Apr 20, 2025 04:08 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 3பேர் உயிரிழப்பு என்ற புகாருக்கு மறுப்பு,

முதற்கட்ட மருத்துவ ஆய்வில் குடிநீரில் தொற்று ஏதுமில்லை என கண்டறியப்பட்டுள்ளது - மாநகராட்சி,

அப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கோவில் அன்னதான நிகழ்வுகளால் பாதிப்பு வந்திருக்கலாம்,

"4 வயது பெண் குழந்தை இறப்புக்கு வயிற்று தொக்கு நீக்குதல் சிகிச்சை ஒவ்வாமையாக இருக்கலாம்"

3பேர் இறப்புக்கு குடிநீர் காரணமல்ல என்றாலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடைபெறுகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

1
14 mins agoshare
Middle East








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved