Also Watch
Read this
By: Web Team

வார விடுமுறையை ஒட்டி கோவை மாவட்டம் ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பம் குடும்பமாக நீராடி மகிழ்ந்தனர்.
ஆனைமலை சுற்றுவட்டாரத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மிதமான சூழல் நிலவியதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்து கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த பயணிகள் வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியாமல் திணறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved