Also Watch
Read this
By: Web Team

வார விடுமுறையை ஒட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், கருமேகம் சூழ்ந்து குளிர்ந்த வானிலை நிலவியதால் உற்சாகமடைந்தனர்.
இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தவர், படகு சவாரி செய்தும், அண்ணா பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு களித்தும், புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved