news-tamil-logo

3/19/2026, 8:38:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதல் கணவன் கைவிட முயல்வதாக பெண் கதறல்.. கருவை கலைக்க கூறி தாக்குவதாக பெண் வேதனை
tv

Also Watch

tv

Read this

காதல் கணவன் கைவிட முயல்வதாக பெண் கதறல்.. கருவை கலைக்க கூறி தாக்குவதாக பெண் வேதனை

புதுக்கோட்டை

Posted on: Dec 29, 2024 10:46 AM

47

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

புதுக்கோட்டை மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் தன்னை விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி செல்ல காதல் கணவன் முயற்சிப்பதாக கர்ப்பிணி பெண் புகார் அளித்துள்ளார்.

கல்லம்பட்டி பகுதியை சேர்ந்த வளர்மொழி என்ற பெண், ஆர்.பாலக்குறிச்சியை சேர்ந்த அஜய் பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள வளர்மொழியை கருவை கலைத்துவிட்டு தன்னைவிட்டு பிரிந்து செல்லுமாறு கூறி அடிப்பதாக புகார் அளித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
6 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved