Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 04:07 AM
By: Srini Vasan

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள பழமை வாய்ந்த பரமசிவன் மலைக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.
800 அடி உயர குன்றின் உச்சியில் அமைந்திருக்கும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து,
பல்வேறு வண்ண பூக்கள் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved