news-tamil-logo

3/19/2026, 8:47:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிய கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர் சி.வெ. கணேசன்.. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தாயை நினைத்து கண்கலங்கினார்
tv

Also Watch

tv

Read this

புதிய கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர் சி.வெ. கணேசன்.. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தாயை நினைத்து கண்கலங்கினார்

தாயை நினைத்து கண்கலங்கிய அமைச்சர்

Posted on: Sep 05, 2024 12:00 PM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
minister-c-v-ganesan

கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் சி.வெ. கணேசன், மறைந்த தனது தாயாரை எண்ணி கண் கலங்கியது கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அண்ணே அழுவாதீங்க.. நாங்கள் இருக்கிறோம் கவலை படாதீங்க... என அமைச்சர் சி.வெ. கணேசனை தேற்றினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

0
0 min agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved