news-tamil-logo

3/15/2026, 1:38:57 PM

news-tamil-logo
more
Home districtnews நகராட்சி கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத பெண் கவுன்சிலர்.. வார்டில் எந்த பணியும் செய்யவில்லை என வேதனை
tv

Also Watch

tv

Read this

நகராட்சி கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுத பெண் கவுன்சிலர்.. வார்டில் எந்த பணியும் செய்யவில்லை என வேதனை

நீலகிரி - குன்னூர்

Posted on: Mar 29, 2025 04:39 PM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சி கூட்டத்தில் தனது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் எந்த வித பணியும் செய்யவில்லை என திமுக பெண் கவுன்சிலர் கண்ணீர் விட்டு அழுதார்.

மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுசிலா தலைமையில் நடைபெற்ற நிலையில், 30-வது வார்டு கவுன்சிலர் காவேரி, தனது வார்டில் எந்த பணிகளும் செய்து தராமல் காலம் தாழ்த்தி வருவதாக வேதனை தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாதி சான்றிதழ் கொடுக்காமல் அலைக்கழிப்பு எனப்புகார்

0
7 mins agoshare
KRI Patta issue








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved