Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தடையை மீறி திருவிழா நடத்த ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருவதால்,
திருவிழாவை நடத்தக் கூடாது என கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved