news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது செவ்வாழை தோட்டத்தில் இருந்த வாழை மரங்கள் சேதம்
tv

Also Watch

tv

Read this

சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது செவ்வாழை தோட்டத்தில் இருந்த வாழை மரங்கள் சேதம்

திண்டுக்கல் - எம்.குறும்பபட்டி

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Banana Leaf

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சூறாவளி காற்று காரணமாக செவ்வாழை தோட்டத்தில் இருந்த ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எம்.குறும்பபட்டி பகுதியில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது செவ்வாழை தோட்டத்தில் இருந்த ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் வீட்டின் மேற்கூரை மற்றும் மாட்டு கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

TANGEDCO - செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்

1
27 mins agoshare
Senthil balajibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved