கும்பகோணம் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ தலங்களில் தைப்பூச பெருவிழா நடைபெறும் ஒரே கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.