news-tamil-logo

3/19/2026, 8:36:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி.. பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட தாய், மகன் கைது
tv

Also Watch

tv

Read this

மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி.. பல்வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட தாய், மகன் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட தாய், மகன்

Posted on: Sep 14, 2024 09:30 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PALANI

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த தாயையும் மகனையும் போலீசார் கைது செய்தனர்.

பழனி நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறிவைத்து தொடர் வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறி வந்தன.

அரிமா நகரில் ராமாத்தாள் எனும் 73 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்க சங்கிலியும், லட்சுமிபுரத்தை சேர்ந்த ஸ்ரீதிவ்யா என்பவரிடம் 2 பவுன் சங்கிலியும் பறிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மூதாட்டிகளை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட மடத்துக்குளத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவனையும், உடந்தையாக இருந்த அவனது தாய் பார்வதியையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
4 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved