Also Watch
Read this
Posted on: Feb 05, 2025 10:19 AM
By: Srini Vasan

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் பொங்கல் அரிசி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில் சீட்டு நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வரதராஜ் என்பவர் மகன் பிரபு உடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்த நிலையில், பணத்துடன் மாயமாகியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved