Also Watch
Read this
By: Manigandan Raja

தஞ்சாவூர் அருகே கள்ளுக்குளம் பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை முடித்து வெளியே வந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு, இந்துக்களும், இஸ்லாமியர்களும் ரோஜாப்பூ மற்றும் கேக் வழங்கி அன்பை பரிமாறி கொண்டனர். அவற்றை பெற்றுக் கொண்ட கிறிஸ்துவர்களும் அகமகிழ்வோடு நன்றி தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved