news-tamil-logo

3/19/2026, 8:46:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு கொள்ளை.. மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வைரல்
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக்கில் ஓட்டை போட்டு கொள்ளை.. மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வைரல்

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர்

Posted on: Dec 10, 2024 02:12 PM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மதுபானக் கடையின் இரும்பு ஷட்டரை கட்டர் இயந்திரம் மூலம் துளையிட்டு உள்ளே புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது.

நேமலூர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் புகுந்து மர்ம நபர் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளயடித்துச் சென்ற நிலையில் சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் அந்நபரை தேடி வருகின்றனர்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள மதுபானக் கடைகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் வாடிக்கையாக நடந்து வரும் நிலையில் ரோந்து பணியை தீவிர படுத்த போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
6 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved