Also Watch
Read this
Posted on: Nov 17, 2025 02:24 PM
By: Web Team

கோவையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியில், அதிக ஒலி எழுப்பி ஓட்டி வந்த 20 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதித்தனர். பேரணி முடிவில் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved